வீடு / அறிமுகம் / போர்டு இயக்குநர்கள் / பிரவீணா ராய்

செல்வி. பிரவீணா ராய்

இயக்குநர்

செல்வி பிரவீணா ராய் 30 ஆண்டு பரந்த அனுபவம் வாய்ந்தவர். பேமெண்ட்டுகள், கார்டுகள், சில்லறை வியாபாரம், பரிமாற்றம், மொத்த வியாபாரம் மற்றும் வணிக வங்கியின் பல துறைகளில்நிபுணத்துவம் பெற்றவர்.

NPCI இல் சேருவதற்கு முன் இவர் கோட்டக் மகிந்திரா வங்கி லிமிடெட்டில் பண மேலாண்மை துறைக்கு தலைமை தாங்கினார். அதற்கு முன் செல்வி ராய் ஆசியா பசிபிக்கில் பேமெண்டுகள் துறையை நிர்வகித்தார் மற்றும் HSBC இல் விற்பனைத் தலைவராக இருந்துள்ளார். அங்கு அவர் முறையே ஆசியா மற்றும் இந்தியாவில் உள்ள உலகளாவிய வங்கி நிறுவனங்கள் மற்றும் SME களுக்கு தீர்வுகளை வழங்கினார். செல்வி ராய் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றவர் மற்றும் ஐஐஎம் அகமதாபாத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.

NPCI யில் இவர் தலைமை செயல்பாட்டு அதிகாரியாகவும் இருக்கிறார்.